38,000 ஜோடிகள் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள பச்சைக் கொடி காட்டிய சீன அரசு!
பெய்ஜிங்: மக்கள் தொகை உலகின் நம்பர் ஒன் நாடான சீனாவில் இந்த வருடம் 38,000 தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தைப் பெற அனுமதி வழங்கியுள்ளது சீன அரசு.
மக்கள் தொகையைக் குறைக்க, சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட இந்த சட்டமானது, கடந்த 2013 ஆம் ஆண்டு தளர்த்தப்பட்டது.

அதன்படி தகுதியுள்ள தம்பதிகள் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு அனுமதி வழங்கியது. இதன் படி பலர் 2வது குழந்தையைப் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.
சீனாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த விதிமுறை தளர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும் ஒரு குழந்தை வைத்திருப்போர், 2வது குழந்தை பெற விரும்பினால் அதற்கு அரசிடம் முறையாக விண்ணப்பித்து அரசு அனுமதியுடன்தான் குழந்தை பெற வேண்டும்.
இந்த நிலையில் 14.5 லட்சம் தம்பதியினர் 2வது குழந்தை பெற விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த சீன அரசின் குடும்ப நலத்துறை அதிகாரிகள், அவரக்ளில் 38,000 பேருக்கு மட்டும் 2வது குழந்தை பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications