மிஸ்டர் மொக்கச்சாமி இந்த மாத்திரையைச் சாப்பிடுங்க... செல்பி எடுக்கற எண்ணமே வராது!
லண்டன்: செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி- செல்பி மாத்திரைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
வயது வித்தியாசம் இல்லாமல் தற்போது அனைவரிடமும் செல்பி மோகம் தலைவிரித்து ஆடுகிறது.
ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போனில், கேமராவை வைத்துக் கொண்டு செல்பியாய் எடுத்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிடுவதை சிலர் கடமையாகவே கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர்.

மனநோய்...
ஆனால், இவ்வாறு செல்பி எடுப்பது ஒரு வகை மனநோய் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இதனால் பல சமயங்களில் செல்பி எடுப்பவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

ஆன்டி செல்பி மாத்திரைகள்...
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆன்டி செல்பி மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளனர்.

புதினா வாசனையுடன்...
இந்த மாத்திரைகள் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இவை புதினா வாசனையுடன் இனிப்பாக இருக்கும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

பிளாசிபோ விளைவு...
இந்திய மதிப்பில் இந்த மாத்திரையின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் ஆகும். இது போலி மருந்தாக இருந்தாலும், இது நம்மை குணமாக்கும் என்ற பிளாசிபோ விளைவை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இது செல்பி எடுப்பதற்கு முன்பு சாப்பிடுவதா அல்லது செல்பி எடுத்த பின்னர் சாப்பிடுவதான்னு மட்டும் யாரும் கேட்டுடாதீங்கப்பா...!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications