இலங்கை மனித உரிமைகள் நிலை: காமன்வெல்த் நாடுகளுக்கான நிதியை நிறுத்தியது கனடா!
கனடா: இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக காமன்வெல்த் நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவியை கனடா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியிருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பிலான பெரிய குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து கனடா அக்கறை கொண்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜொன் பயார்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காமன்வெல்த் நாடுகள் அமைப்பிற்காக கனடா ஆண்டு தோறும் 10 மில்லியன் டாலர்களை வழங்கி வருகிறது. எனினும், இலங்கை மனித உரிமை நிலைமைகளின் காரணமாக இந்த நிதி உதவியை தற்காலிகமாக கனடா நிறுத்தியுள்ளது.
சிறுவர்கள் திருமணங்களை நிறுத்தவும், அது தொடர்பாக தெளிவுபடுத்தவும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications