அதிகரிக்கும் துப்பாக்கி பிரயோகம்: ஆண்டிற்கு 1,300 அமெரிக்க குழந்தைகள் இறப்பு
அமெரிக்காவில் குழந்தைகள் இறந்து போவதற்கு மூன்றாவது முக்கிய காரணம் துப்பாக்கி பிரயோகத்தால் நடைபெறும் வன்முறைகள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2007 மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கிடையிலான காலத்தில், விபத்துக்களும் நோய்களுமே 18 வயதுக்கு கீழானவர்களை கொன்றதில், துப்பாக்கி வன்முறையை விட பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்று , நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு காட்டுகிறது.
இந்த துப்பாக்கிச் சூடு மரணங்களில் , அதிகரித்து வரும் அளவில், அதாவது சுமார் 40 சதவீத மரணங்கள், தற்கொலையால் ஏற்படுகின்றன; அதிலும் வெள்ளையின மற்றும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட குழந்தைகள் , கறுப்பின அல்லது ஹிஸ்பானிய சமூகங்களை சேர்ந்த சிறார்களைக் காட்டிலும், தங்கள் வாழ்க்கையை இவ்வழியில் முடித்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறு சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது.
பிற செய்திகள்:
திருமணத்திற்கு பின் மினி ஸ்கிர்ட் அணியக்கூடாதா?
குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?
சிரிய அகதிக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வயலின்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!













Click it and Unblock the Notifications