விஷமாக மாறிய கள்ளச்சாராயம்... 24 பேர் பலி.. பாக். ஹோலி கொண்டாட்டத்தில் சோகம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தின் போது கள்ளச்சாராயம் அருந்திய 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ஹைதராபாத் நகர் அருகே உள்ள தாண்டோ முகமதுகான் பகுதியில் இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இப்பகுதி மக்கள் ஹோலி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர்.

அப்போது உள்ளூர் சாராய வியாபாரி ஒருவர் தயாரித்த கள்ளச்சாராயத்தை அப்பகுதி மக்கள் சிலர் வாங்கிக் குடித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.
உடனடியாக அவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அவர்களில் 24 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் பெண்கள் என்றும், 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications