பொங்குகிறது குமரி கடல்.. விடிய விடிய மிரட்டிய மழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. பீதியில் மீனவர்கள்!
விடிய விடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது
Recommended Video
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்துள்ளது. கடலோர பகுதிகளில் அலைகள் சீறி எழுவதால் மீனவர்கள் பயத்தில் உறைந்து உள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழைதொடங்கி விட்டது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருவதால், தமிழகத்தின் தென்மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக குமரி மாவட்டத்தில் நேற்று நல்ல மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
|
வெள்ளக்காடு
அதிலும் கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பொழிந்தது. விடிய விடிய பெய்த இந்த மழையால், குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
|
நீர்மட்டம்
குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல, பேச்சிப்பாறை அணைக்கும் நீர்வரத்து அதிகமாகி, நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.
|
வாழை, தென்னை
மாவட்டம் முழுவதும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அடித்து வீசிய சூறைக்காற்றினால், வாழைகள், தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
|
கடல் அரிப்பு
கடலோர பகுதிகளில் அலைகள் சீறி எழுந்து வருகின்றன. இதனால் கடற்கரை பகுதி மீனவர்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஆங்காங்கே கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளதால் கரையோர மணல் மேடுகள் அலைகளால் இழுத்து செல்லப்பட்டு வருகின்றன. இது மீனவர்களுக்கு மேலும் பயத்தை தந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications