இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்தால் 60 லட்சம் அபராதம்.. புதிய சட்டம் அமலானது
இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்தால் 60 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.
கொழும்பு: இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்தால் 60 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை ராணுவம் பிறநாட்டு மீனவர்களை அடிக்கடி கைது செய்வது வழக்கம். பெரும்பாலும் தமிழக மீனவர்கள் இதன் மூலம் கைது செய்யப்படுவார்கள்.

இதுவரை இப்படி கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதமாக குறைந்தபட்ச தொகையாக 15 லட்சம் விதித்து வந்தது. தற்போது இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
அதன்படி எல்லை தாண்டி மீன்பிடித்தால் இனி 60 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசு கூறியுள்ளது. அதிக அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
திருத்தப்பட்ட இலங்கை சர்வதேச மீன்பிடித்தல் சட்டம் அவர்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதனால் இலங்கை எல்லைக்கு செல்லும் தமிழக மீனவர்கள் பதிப்படைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications