இலங்கை சாலை விபத்தில் இந்திய மனித உரிமை ஆர்வலர் விஜய் நாகராஜ் பலி
இலங்கை சாலை விபத்தில் இந்திய மனித உரிமை ஆர்வலர் விஜய் நாகராஜ் உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை சாலை விபத்தில் இந்திய மனித உரிமை ஆர்வலர் விஜய் நாகராஜ் பலியானார்.
பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் விஜய் நாகராஜ் (வயது 44) ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளில் பணியாற்றியவர். கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக செயல்பட்டு வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்புவில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி விஜய் நாகராஜ் உயிரிழந்தார். வடகிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் விஜய் நாகராஜ்.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications