தமிழகத்தில் 32 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு!
தமிழகத்தில் 32 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 32 டிஎஸ்பிக்கள் மற்றும் உதவிஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஜிபி ராஜேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வடபழனி உதவி ஆணையராக ஜி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வண்டலூர் டிஎஸ்பியாக அண்ணாதுரையை நியமித்து டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்.பி., விஸ்வேஸ்வரய்யா, மயிலாப்பூர் சரக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராஜேந்திர குமார், அதே பிரிவில் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்பி சிஐடி டிஎஸ்பி கவிகுமார், ராயப்பேட்டை சரக துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். வண்டலூர் டிஎஸ்பி முகிலன் காஞ்சிபுரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக டிஎஸ்பி ஜான் சுந்தர், கோயம்பேடு சரக துணை கமிஷனராக நியமித்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications