உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி? - டுவிட்டரில் பதிவிட்ட ஓபிஎஸ்
உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி பேசி முடிவெடுக்கப்படும் என்று ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து பின் அறிவிப்போம் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவர் ஓபிஎஸ் தனது அதிகார பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தமிழக நலன் குறித்தே ஆலோசிக்கப்பட்டது என்று நேற்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும் அதற்கு பிரதமர் கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
|
பிரதமருடன் சந்திப்பு
சென்னை திரும்பிய ஓபிஎஸ் பிரதமர் உடனான சந்திப்பு பற்றி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
|
பாஜக உடன் கூட்டணியா?
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து பின் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.
|
தேதி அறிவித்த பின்னர் முடிவு
அதே நேரத்தில் தனது அடுத்த பதிவில் உள்ளாட்சி தேர்தல் பற்றி யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் தேதி அறிவித்த பின்னரே அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

என்ன சொல்வார் ஓபிஎஸ்
இதன்மூலம் நேற்றைய சந்திப்பில் அவர் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து பேசியிருப்பார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மேலும் விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications