குழந்தை திருட்டை தடுக்க அதிரடி முடிவு எடுத்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனை
அரசு மருத்துவமனைகளில் குழுந்தை திருட்டுச் சம்பவங்களை கட்டுபடுத்தும் விதமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அரசு மருத்துவமனைகளில் குழுந்தை திருட்டுச் சம்பவங்களை கட்டுபடுத்தும் விதமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி குழுந்தைகளை திருடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பல சிக்கல் இருந்து வந்தது.

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் பயோ மெட்ரிக் முறையை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநபர்கள் யாரும் உள்ளே வரமுடியாது. மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளின் தாயார்கள் மட்டும் உள்ளே சென்று வரமுடியும்.
இந்த பயோ மெட்ரிக் முறையால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க முடியும் என்கிறார்கள். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் இந்த பயோ மெட்ரிக் முறையை கொண்டு வந்தால், குழுந்தைகள் திருட்டை ஒழிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications