ப்ளூவேல் விபரீதம்: பொன்னேரி அருகே இளைஞர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை!
ப்ளூவேல் விளையாட்டால் பொன்னேரி அருகே பொறியியல் பட்டதாரி இளைஞர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்: பொன்னேரி அருகே அலமாதியில் பொறியியல் பட்டதாரி தினேஷ் (வயது 23) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ப்ளூவேல் விளையாட்டால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் ஆட்கொல்லி விளையாட்டாக விஸ்வரூபமெடுத்தது ப்ளூவேல். இந்தியாவிலும் இந்த ப்ளூவேல் விளையாட்டு மாணவர்களை, இளைஞர்களை பலி எடுக்க தொடங்கியது.

பின்னர் ப்ளூவேல் விளையாட்டு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அலமாதியில் தினேஷ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவரது தந்தை கூறுகையில், கடந்த 10 நாட்களாக தினேஷ் செல்போனில் தொடர்ந்து விளையாடி வந்தார் என்றும் ப்ளூவேல் விளையாட்டால் தினேஷ் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications