மழைக்காலத்தில் செல்போன் சேவை தடையின்றி கிடைக்கும்.. செல்போன் நிறுவனங்கள் உறுதி
மழைக்காலத்தில் செல்போன் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செல்போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: மழைக்காலத்தில் செல்போன் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செல்போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மாநகர் ஒரு வாரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கியது. செல்போன் சேவையும் முடங்கியதால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளமுடியாமல் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என கூறப்படுகிறது,
இதனை முன்னிட்டு செல்போன் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து
செல்போன் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செல்போன் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனமும் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் மின்சாரம் தடையின்றி கிடைக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications