ஜெ.விடம் கைநாட்டு வாங்கிய டாக்டரை விசாரிக்க வேண்டும்... மனோஜ் பாண்டியன் ஆவேசம்
சென்னை: அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு கட்சி சார்பாக வழங்கப்படும் விண்ணப்பத்தில் கட்சித் தலைவர் கையெழுத்து இட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டு வைக்கப்பட்டது. அப்போது உடன் இருந்த அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் கோரியுள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதோடு, நீதி விசாரணை வேண்டும் என்று கோரினர்.

கைநாட்டு யாருடையது?
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு கட்சி சார்பாக வழங்கப்படும் விண்ணப்பத்தில் கட்சித் தலைவர் கையெழுத்து இட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவிடம் இருந்து கையெழுத்து வாங்கவில்லை. அதற்கு பதிலாக கைநாட்டு வைக்கப்பட்டது. அந்த கையெழுத்து யாருடையது என்று மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

கைநாட்டு யாருடையது?
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு கட்சி சார்பாக வழங்கப்படும் விண்ணப்பத்தில் கட்சித் தலைவர் கையெழுத்து இட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவிடம் இருந்து கையெழுத்து வாங்கவில்லை. அதற்கு பதிலாக கைநாட்டு வைக்கப்பட்டது. அந்த கையெழுத்து யாருடையது என்று மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

டாக்டர் பாலாஜியிடம் விசாரணை
ஜெயலலிதாவிடம் இருந்து கைநாட்டு பெறப்பட்ட போது டாக்டர் பாலாஜி உடன் இருந்ததாக அவரே கூறியுள்ளார். எனவே, அந்த டாக்டரை விசாரிக்க வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அப்பல்லோ அறிவிப்பு
முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் உள்ளிட்ட டாக்டர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது, ஜெயலலிதாவிடம் இருந்து கைநாட்டு பெறப்படும் போது தான் உடன் இருந்ததாக டாக்டர் பாலாஜி கூறியிருந்தார்.

சர்ச்சை
தேர்தல் விண்ணப்பத்தில் ஜெயலலிதா கைநாட்டு வைத்துள்ளார் என்ற செய்தி வெளியான போதே, கடும் சர்ச்சை அப்போது எழுந்தது. அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரித்திருந்தனர். இந்நிலையில், அதிமுகவை சேர்ந்தவர்களே தற்போது இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications