249 இடங்களில் தண்ணீரை அகற்றிவிட்டோம்.. சென்னை மாநகர ஆணையர் தகவல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ
சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு நிலை பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது: மழை பாதிப்புகள் தொடர்பாக 599 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 249 இடங்களில் தண்ணீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications