2011ல் ஒரு மாதம் கழித்து நடந்த தமிழக வாக்கு எண்ணிக்கை.. இந்த முறை "நோ வெயிட்டிங்"!
சென்னை: 2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின்போது வாக்குப் பதிவு முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை வாக்கு எண்ணிக்கைக்காக காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. வாக்குப்பதிவு முடிந்த 3 நாட்களிலேயே வாக்கு எண்ணிக்கை வந்து விட்டது.
தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை அதிகாரப்பூர்மாக இன்று அறிவித்தார்.

இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் மேற்கு வங்கத்திற்கு 6 கட்டங்களாகவும், அஸ்ஸாம் மாநிலத்திற்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. ஐந்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக மே 19ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு, ஏப்ரல் 13ம்தேதி வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் மேற்கு வங்கத்திற்கு 6 கட்ட தேர்தல் நடந்ததால் வாக்கு எண்ணிக்கை அனைவருக்கும் தள்ளிப்போனது. அதாவது மே 13ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதுவரை மற்ற நான்கு மாநிலங்களும் காத்திருந்தன.
ஆனால் இந்த முறை அந்தப் பிரச்சினை இல்லை. வாக்குப்பதிவு முடிந்த 3 நாட்களிலேயே தமிழகத்திற்கு வாக்கு எண்ணிக்கை வந்து விடுவதால் காத்திருப்பும், பதட்டமும் குறைந்து விட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications