நெல்லையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய இந்து மக்கள் கட்சியினர் கைது
நெல்லையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Recommended Video

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க தாலி, மாலையுடன் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நெல்லைமாவட்ட அறிவியல் மையத்திற்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாகவும், அதற்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியும் 50க்கும் மேற்பட்ட தாலி மற்றும் மாலைகளுடன் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து போராட்டக்காரர்களை கைது செய்தனர். அதே வேளையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் நெல்லை ரயில் நிலையத்தின் முன்பு கேக் வெட்டி பட்டாசு வெடித்து காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
கேக் வெட்டும் நேரத்தில் காதலர் தினத்துக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியும், புறா மற்றும் பலூன் பறக்கவிட்டும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications