ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு கிருஷ்ணப்பிரியா ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு கிருஷ்ணப்பிரியா ஆஜராகி உள்ளார்.
சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டு உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு கிருஷ்ணப்பிரியா ஆஜராகி உள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் முன்பு ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரும் ஆஜராகி தங்களது விளக்கத்தை பதிவு செய்து உள்ளனர். சமீபத்தில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், டி.டி.வி தினகரன், சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்.
இந்நிலையில், இன்று விசாரணை கமிஷன் முன்பு கிருஷ்ணப்பிரியா ஆஜராகி உள்ளார். அவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்தும், ஆர்.கே நகர் தேர்தலுக்கு முதல் நாள் வெளியான ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ குறித்தும் ஆறுமுகசாமி விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தன்னிடம் உள்ள மற்ற ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோக்களையும் விசாரணை ஆணையம் முன்பு சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு போயஸ் கார்டன் வீட்டில் வேலை பார்த்தவர்களின் பட்டியல், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை சமர்பிக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications