கனமழை காரணமாக வீட்டில் இருந்தே பணி செய்ய ஊழியர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் அறிவுரை
வீட்டில் இருந்தே பணி செய்ய ஊழியர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
Recommended Video

சென்னை : தீவிரமடைந்து வரும் பருவமழையால் சென்னையில் பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளன.
சென்னையில் பல்வேறு ஐ.டி.நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், பெருங்குடி பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால், புறநகர் பகுதிகளில் பெருமளவு மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பணிக்குச் சென்ற ஊழியர்கள் திரும்ப முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இரு நாட்களாக மழை சிறிது குறைந்த நிலையில் நேற்றில் இருந்து மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் பல ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில் மீதம் இருப்பவர்களை வைத்து சமாளிக்க வேண்டிய நிலை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஐ.டி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு புது உத்தரவை பிறத்து உள்ளார்கள். அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்றும், வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுபோல பல பணியாளர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளிவரமுடியாத அளவுக்கு மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் வீட்டில் இருந்தே பணி செய்ய ஐ.டி.நிறுவனங்கள் அனுமதித்துள்ளன.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications