ஒப்பந்ததாரர்கள் மூலம் அரவக்குறிச்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்... கரூரில் ஐடி ரெய்டில் அம்பலம்
கரூர்: அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது வருமான வரித் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களும் உறவினர்கள் வீடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து கரூரில் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 4 நாள்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது செந்தில் பாலாஜியின் நண்பர் சரவணனின் நிதி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 20 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பணப்பரிமாற்றம் தொடர்பாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. தற்போது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் பண பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.,
அத்துடன் தற்போது சோதனைக்குள்ளான செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications