ராகுல் காந்தியின் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது... அற்புதம்மாள் உருக்கம்
ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி அளித்துள்ளார்.
இன்று சிங்கப்பூரில் விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி மரணம் குறித்து பேசினார். அப்போது ''ராஜிவ் காந்தி கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டோம்.பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வருத்தப்பட்டுள்ளேன்.'' என்றார்.

மேலும் ''நானும், எனது தங்கை பிரியங்காவும் எப்போதோ அவர்களை மன்னித்துவிட்டோம். தொடக்கத்தில் எங்களுக்கு கோபம் இருந்தது இப்போது இல்லை'' என்றுள்ளார்.
இது குறித்து தற்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி அளித்துள்ளார். ராகுல் காந்தி பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது என்றுள்ளார்.
அதில் ''''ராஜீவ்கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.27 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல்காந்தி இப்படி சொன்னது மகிழ்ச்சியான செய்தி'' என்றுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications