பயங்கரவாதிகள் ஆட்சியில் மக்கள் தீவிரவாதிகளாகத்தான் தெரிவார்கள் - சீமான் அதிரடி: வீடியோ
பயங்கரவாதிகள் ஆண்டால் மக்கள் தீவிரவாதிகளாகத்தான் தெரிவார்கள் என சேலத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சேலம்: பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் போது மக்கள் அனைவரும் தீவிரவாதிகள், நக்சல்களாகத்தான் தெரிவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், போராடுகிறவர்கள் குண்டாஸ் என்றால், அப்படி போராடும் நிலைக்கு மக்களைத் தள்ளியவர்களை என்ன சட்டத்தில் சிறைக்கு அனுப்புவது? மக்கள் பொழுதுபோகாமல் போராடவில்லை. எங்கள் தாய் நிலத்தின் வளம் பாழாகிறது, தண்ணீர் நஞ்சாகிறது என்றுதானே போராடுகிறோம்?

''பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் போது அவர்கள் பார்வைக்கு மக்கள் தீவிரவாதிகளாகவும், நக்சல்களாகவும் சமூகவிரோதிகளாவும் தேசத்துரோகிகளாகவும்தான் தெரிவார்கள்.
போராடுகிரவர்களின் மீது குண்டர் சட்டத்தை போட்டுக் கைதுசெய்தால் ஆட்சி நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருக்கிறது என அர்த்தமாகிவிடுமா? இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டுகிற காலம் விரைவில் உருவாகும்'' என சீமான் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications