மறக்க முடியுமா 2015ம் ஆண்டு பிபிசி வெள்ள எச்சரிக்கையை.. வைரலாகும் பழைய டிவிட்!
Recommended Video

சென்னை: சென்னையில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பிபிசி வானிலை அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்ட நிலையில் அதே போல தாம்பரத்தில் ஒரு மணி நேரத்தில் மழை கொட்டித் தீர்த்தது.
'பிபிசி வெதர்' டிவிட்டர் தளத்தில் 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, அந்த டிவிட்டை வெளியிட்டது. அதன்பிறகு 24 மணி நேரத்திற்குள் சென்னையை மழை வெள்ளம் மூழ்கடித்தது.
செம்பரம்பாக்கத்தில 45.7 செ.மீ. மீனம்பாக்கத்தில் 39 செ.மீ. அளவிற்கு மழை அளவு பதிவானது. இதன்மூலம் பிபிசி வானிலை ஆய்வுமையத்தின் கணிப்பு பலித்தது.
|
துல்லியமான கணிப்பு
முதலில் சாதாரண கணிப்பு என கடந்து சென்றவர்களை வெள்ள பாதிப்பு திரும்பி பார்க்க வைத்துவிட்டது. அதிலிருந்து வானிலை கணிப்பில் பிபிசி வெதர் அறிவிப்புக்கு முக்கியத்துவம் வந்துவிட்டது.

மீட்பு பணிகள்
உடனடியாக, சென்னை புறநகரில் 300 ராணுவ வீரர்கள்மீட்பு பணியி்ல் ஈடுபடுத்தப்பட்டனர். 50 மீன்பிடி படகுகளில் மீனவர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் போன்ற 1000க்கும் மேற்பட்ட மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படகில் பயணித்த மக்கள்
நாலாபுறம் மழை தண்ணீர் ஓடியதால் பால், தண்ணீர் இல்லாமல் பலர் தவித்தனர். வேளச்சேரி, பள்ளிக்கரணையில் வசிப்பவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டுக்கு வர வேண்டியதாயிற்று. இதனால் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க அவர்கள் படகு போக்குவரத்தை பயன்படுத்தினர்.

மீண்டும் ஒரு எச்சரிக்கை
இந்த நிலையில்தான், பிபிசி வானிலை அறிக்கையில், மீண்டும் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் 500 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications