சென்னையில் இந்த மாதம் பாஸ்போர்ட் மேளா.. மத்திய அரசு அறிவிப்பு
சென்னையில் இந்த மாதம் பாஸ்போர்ட் மேளா நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இந்த மாதம் பாஸ்போர்ட் மேளா நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னையில் பிப்.17ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்ய வேண்டும்.

தாம்பரம், சாலிகிராமம், அமைந்தகரை பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களில் இந்த மேளா நடைபெறும். இந்த அலுவலகங்கள் பிப்.17ல் செயல்படும்.
இதற்காக http://www.passportindia.gov.in இல் பதிவு செய்ய வேண்டும். இதில் கட்டணம் செலுத்தி பதிவு எண், நேரம் பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications