ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் மத்திய அரசு அதிகாரி மகனுடன் தற்கொலை!
சென்னை: ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்த கம்பெனிகள் விவகாரத்துறை முன்னாள் இயக்குனர் ஜெனரல் பன்சால் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அரசின் கம்பனிகள் விவகார இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர் பால் கிஷன் பன்சால் ஐஏஎஸ். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்ள 9 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பணம் கைமாறிய போது கையும் களவுமாக பிடிப்பட்டார்.

இதனையடுத்து, கடந்த ஜுலை 19ம் தேதி, அவமானம் தாங்க முடியாத இவரது மனைவி சத்யபாலாவும் மகள் நேகாவும் தனித்தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த பால் கிஷன் பன்சால், தனது மகன் யோகேஷ் பன்சாலுடன் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இன்று காலை இவர்களது மரணம் குறித்த தகவலை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தகவலறிந்த போலீசார் பன்சாலின் வீட்டிற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications