ஜெயக்குமாருக்கு சூப்பர் முதல்வர் என நினைப்பு... போட்டு தாக்கும் ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். போலி வாக்காளர்களை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். போலி வாக்காளர்களை நீக்கக் கோரி தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர் கூறினார்.
நெல்லையில் கந்து வட்டி கொடுமையினால் தம்பதியினர் குழந்தைகளுடன் தீக்குளித்தது அதிர்ச்சியளிப்பதாக கூறிய ஸ்டாலின், குதிரை பேர ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னை சூப்பர் முதல்வராக நினைத்துக்கொண்டு செயல்படுகிறார். எனவேதான் மீனவர்கள் போராட்டம் நடத்துவதாகவும் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications