எடப்பாடி அரசு மக்கள் பிரச்சனைகளையும் பார்க்க வேண்டும் - பாமக ஜி.கே மணி அட்வைஸ்!- வீடியோ
எடப்பாடி அரசு உள்கட்சி பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: எடப்பாடி அரசு, உள்கட்சி பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். ஜி.கே.மணி கூறியுள்ளார்.
ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி அரசு தங்கள் உட்கட்சி பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருக்காமல் மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து, அந்த பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும்.

விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். ஆனால் குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பின்பே சட்டமன்றத் தேர்தல் வரும். அந்த தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயார் நிலையில் உள்ளது என ஜி.கே மணி கூறினார்.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications