ஓகி புயலில் சிக்கிய 271 மீனவர்களை காணவில்லை... ஹைகோர்ட்டில் அரசு பதில்!
ஓகி புயலில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களில் 271 பேரை காணவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது
மதுரை: ஓகி புயலின் போது கடலுக்கு சென்றவர்களில் 271 மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கூறியுள்ளது.
ஓகி புயலின் போது காணாமல் போன 551 மீனவக்ரளை கண்டுபிடிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 47 மீனவர்கள் நேற்று கரை திரும்பியுள்ளனர். 271 மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 25 படகுகளில் 900 நாட்டிகல் மைல் வரை மீனவர்களை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ்க்கு முன்பாக அனைவரையும் கண்டுபிடித்து விடலாம் என்று அரசு கூறி இருக்கிறது. இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, தொடக்கம் முதலே அரசு தாமதமான நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
உடன் இருந்த மீனவர்களை காணாமல் போனவர்கள் தேடி கடலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அரசு காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனமாக செயல்படுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இன்று வாய்மொழி அறிக்கையாகவே அரசு இந்த பதிலை தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை தெரிவிக்க அரசு அவகாசம் கோரியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை தெரிவிக்க அரசு அவகாசம் கோரியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications