துண்டிக்கப்பட்ட பூந்தமல்லி- ஆவடி போக்குவரத்து தொடங்கியது.. 19 நாட்களுக்கு பிறகு
சென்னை: வெள்ளத்தால் சேதமடைந்த வீரராகவாபுரம் தரைப்பாலம் சரிசெயயப்பட்டதையடுத்து,19 நாட்களுக்கு பிறகு பூந்தமல்லி - ஆவடி வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூந்தமல்லி பகுதியில் கடந்த 2-ம் தேதி பெய்த கனமழையால் கூவம் ஆற்று கால்வாயில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. இதில் பூந்தமல்லி - ஆவடி சாலையில் உள்ள வீரராகவாபுரம் தரைப்பாலம் உடைந்து சேதம் அடைந்தது. இதனால் பூந்தமல்லி - ஆவடி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் பள்ளிக்குப்பம், மாதிராவேடு, சுந்தரசோழபுரம், பருத்திப்பட்டு வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் வரை சுற்றி சென்றன.

மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் பல மணி நேரம் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் உடைந்த தரைப்பாலத்தில் ராட்சத குழாய்கள் அமைத்து நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். இன்று காலை இந்த வழித்தடத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கனரக வாகனங்கள் மட்டும் செல்லஅனு மதிக்கப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications