ஸ்டாலினிடம் அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் இல்லை: ஓ.பி.எஸ்.
சென்னை: கூட்டத்தொடர் பற்றி ஸ்டாலினிடம் அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதை கண்டித்து தமிழக மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் தொலைபேசியில் பேசியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் விவகாரம் பற்றி திமுக பொருளாளர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுவிக்கவும் தமிழக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் ஸ்டாலின்.
ஓ.பி.எஸ்.
ஸ்டாலின் கருத்து தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சட்டமன்ற கூட்டத்தொடரை எப்போது கூட்ட வேண்டும் என்பது அரசுக்கு தெரியும். கூட்டத்தொடர் பற்றி ஸ்டாலினிடம் அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
திமுக
பேரவையில் பொய் குற்றச்சாட்டுகளை அடுக்குவது, குந்தகம் விளைவிப்பது திமுகவின் வரலாறு. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று ஸ்டாலின் நினைத்தால் நிறைவேறாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
சூடு, சொரணை
ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டதால் அவரது தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிப்பதில் என்ன கஷ்டம். தமிழக அரசுக்கு வெட்கம், சூடு, சொரணையே இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications