மறைவிற்கு முன்பு பீட்டர் பால் கடைசியாக எழுதிய கடிதம்..!? இத்தனை பாசம் இருந்திருக்கிறதா..!?
சென்னை: விஷுவல் எபெக்ட் எடிட்டிங் இயக்குனர் பீட்டர் பால் சில தினங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் மரணம் அடைந்தார்.
அவருடைய மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றி பல செய்திகள் பரவி வருகிறது.
அந்த வகையில் பீட்டர் பால் இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்ததாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.

நடிகை வனிதா விஜயகுமார் சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரைஅதிகார பூர்வம் இல்லாமல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்திருந்தார். வனிதா விஜயகுமார் திருமணம் செய்தது சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுய. சமூக வலைத்தளத்தில் வனிதா விஜயகுமார் பற்றி காரசாரமான விவாதமும் நடந்தது.
அது தொடர்பாக அந்த நேரத்தில் வனிதா விஜயகுமார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையே சண்டை நடந்தது. இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் போலீசில் கம்ப்ளைன்ட் செய்தனர். அப்போது வனிதா விஜயகுமார் எனக்கு தனக்கு ரூபாய் 1.25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அதுபோல லட்சுமி ராமகிருஷ்ணன் எனக்கு ரூபாய்1.50 கோடி தர வேண்டும் என்று வனிதா வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்க வில்லை. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் பாலை திடீரென விவாகரத்து செய்துவிட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.ஏற்கனவே பீட்டர் பாலுக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கின்றனர். அந்த நேரத்தில் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் சமூக வலைதளத்தில் வீடியோக்களில் பீட்டர் பால் குறித்து பேசி வந்தனர். இந்த நிலையில் தற்போது உடல்நிலை குறைவின் காரணமாக பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்திருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய வீட்டில் இருந்து ஒரு லெட்டர் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் எனக்கு உடம்பு சரியில்லாமல் போகின்றது. இந்த லெட்டரில் எனது முதல் மனைவியைப் பற்றி நான் கூறப்போகிறேன். எனது மனைவி என்னை ரொம்ப கேர் பண்ணினாங்க. சிகரெட் குடிக்காம தண்ணி அடிக்காம இருக்க சொன்னாங்க. ஆனால் என்னால் அதை விட முடியலை. ஆனால் அவங்க என்னை விட்டுட்டு போனது தப்புதான். ஆனால் அவங்களை என்னால மறக்க முடியாமல் உள்ளது. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று எழுதப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications