நாங்க ரெடி...நீங்க ரெடியா? இந்திய ராணுவ தலைமை தளபதி பாக்., சீனாவுக்கு சவால்!
பாகிஸ்தானாக இருந்தாலும் சீனாவாக இருந்தாலும் எதையும் சமாளிக்க நாங்கள் தயார் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவாத் கூறியிருக்கிறார்.
டெல்லி: அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க இந்திய ராணுவம் முழு அளவில் தயாராக உள்ளது என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், " உள்ளூர் அச்சுறுத்தல்களையும் நாட்டிற்கு வெளியில் இருந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. இந்தியா எதனையும் சமாளிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

பாகிஸ்தானுடன் போருக்கும், சீனாவுடன் போருக்கும் தயார். இந்த இரண்டு போரையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவும் முடியும். இந்த இரண்டு போர் நடக்கும் நேரத்தில் உள்நாட்டின் பாதுகாப்பையும், ராணுவத்தால் நிச்சயம் உறுதி செய்ய இயலும்.
இந்திய எல்லை மலைப்பகுதிகளில் போர் புரிய 17 புதிய படை பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்திய ராணுவத்திற்கு புதிதாக ஆள் சேர்ப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.
-
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications