போனவர்கள் போகட்டும் போடா... புதிய சென்சார் போர்டு அமைக்க திட்டம்: மத்திய அமைச்சர்
டெல்லி: ராஜினாமா செய்த உறுப்பினர்களை பற்றி கவலையில்லை, புதிய சென்சார் போர்டு சில நாட்களில் அமைக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இமை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
தேரா சச்சா சவுதா தலைவர் நடித்த 'மெசஞ்சர் ஆப் காட்'(கடவுளின் தூதர்) என்ற படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் லீலா சாம்சன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய சென்சார் போர்டு இந்த படத்துக்கு அனுமதி மறுத்து விட்டது. ஆனால் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக லீலா சாம்சன் சென்சார் போர்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.இதை தொடர்ந்து மத்திய சென்சார் போர்டு உறுப்பினர்கள் 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

மத்திய சென்சார் போர்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் போர்டு உறுபினர்கள் ராஜினாமா குறித்தும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் கூறியதாவது:
சென்சார் போர்டு உறுப்பினர்களிடமிருந்து நான் இதுவரை எந்த கடிதமும் பெறவிலை. ஆனால் இது ஒரு பெரிய விஷயமே இல்லை. போர்டை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று இது தான் விஷயமாகும், நாங்கள் அடுத்த சில நாட்களில் முற்றிலும் புதிதாக ஒரு குழுவை அமைப்போம்.
சென்சார் போர்டு அதிகாரிகள் ராஜினாமா விவகாரத்தில், அமைச்சகம் தலையிடாடு. சமீபத்தில் இரு திரைப் படங்களால் மிக அதிகமான சர்ச்சை எழுந்து உள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications