ஜெ. அப்பீல் வழக்கில் கர்நாடக தரப்பு எழுத்துப்பூர்வ இறுதி வாதம் ஹைகோர்ட்டில் நாளை தாக்கல்!
பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில் கர்நாடகா சார்பில் நாளை எழுத்துப்பூர்வ வாதம் சமர்ப்பிக்கப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதா. இந்த வழக்கில் அரசு வக்கீலாக ஆஜரான பவானிசிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அன்பழகன் மற்றும் கர்நாடக தரப்புகள், எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து அன்பழகன் சார்பில், இன்றே 81 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதம், கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் கர்நாடக அரசு தாக்கல் செய்ய வேண்டியதுதான் பாக்கி.
இதுகுறித்து கர்நாடக வழக்கறிஞர்கள் குழு 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், "இறுதி வாதத்தை தயார் செய்து வருகிறோம். செவ்வாய்க்கிழமை, ஹைகோர்ட்டில் தாக்கல் செய்வோம். ஒருவேளை முடியாவிட்டால் கூடுதலாக ஒரு நாள் எடுத்துக்கொள்ளுவோம்" என்று கூறியது.
இந்த வாத பட்டியல் சுமார் 50 பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications