அதிமுக கோஷ்டிகள் பேச்சு இன்று நடைபெற வாய்ப்பு இல்லை: செம்மலை
சென்னை: அதிமுக கோஷ்டிகள் பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்பு இல்லை என ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இன்று பேச்சு வார்த்தை நடத்தும் என தகவல் வெளியானது. இதுதொடர்பாக நேற்றிரவு ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல் சிவி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர்.
இன்று நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அமைச்சர் சிவி.சண்முகம் கூறினார். ஆனால் இன்று இரு அணிகளும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை என ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏவான செம்மலை கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்த நல்ல சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications