Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட ஆளுநரிடம் ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் வலியுறுத்தினார்.

பரபரப்பான அரசியல் சூழலில் வியாழன்று தமிழகம் வருகை தந்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ். அவரை ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 15 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

O Panneerselvam requests Governor to order probe on Jayallaithaa death

இச்சந்திப்பின் போது தமது ராஜினாமா கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டது என்றும் தாம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து வைத்துள்ள சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க கூடாது எனவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

அத்துடன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+