For Daily Alerts
Just In
துபாய் சூடானி கிளப்பில் நடைபெற்ற உர்தூ கவ்வாலி
இந்தியாவைச் சேர்ந்த உர்தூ மொழி கவிஞர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை வழங்கினர்.
நிகழ்வில் உர்தூ மொழி ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் வழங்கப்பட்டது.
Comments
English summary
Urdu Qawwali programme was held in Dubai. The programme was well attended by many poets from India.
Story first published: Sunday, November 6, 2011, 11:53 [IST]