இளைஞர்களுக்கு கர்நாடக இசை மீது ஆர்வம் இல்லை: கரூர் மாவட்ட நீதிபதி ஜெயசங்கரன் வேதனை
Subscribe to Oneindia Tamil
கரூர்: இன்றைய இளைய தலைமுறையினர் கர்நாடக இசையை ரசிப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை என்று கரூர் மாவட்ட நீதிபதி ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.
கரூர் நாரத கான சபாவின் 68வது ஆண்டு விழா அதன் தலைவர் ஜனார்த்தனம் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட நீதிபதி ஜெயசங்கரன் சிறப்பு மலரை வெயிட்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
எந்த காலத்திலும் மக்களுக்கு இசை மீது ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் தற்போது மேலை நாட்டு கலாச்சாரம், மேலை நாட்டு இசை காரணமாக நமது நாட்டில் கர்நாடக இசை மீதான ஆர்வம் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது.
குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் கர்நாடக இசையை ரசிப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. அவர்களிடையே கர்நாடக இசையின் வலிமையை உணர்த்த இது போன்ற சபாக்கள் தான் தற்போது பாடுபட்டு வருகிறது என்றார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications