பணத்தாசை?
காசி ஆனந்தன்
தமிழ்ப் பற்று கொண்ட அனைவரும் அறிந்த பெயர் காசி ஆனந்தன். உணர்ச்சிக் கவிஞர் என்று சி.பா.ஆதித்தனாரால் போற்றப்பட்டவர்.பாரதியின் விடுதலை வேட்கையும், பாரதிதாசனின் தமிழ் உணர்வும் இவரது கவிதைகளில் காணலாம். போராட்டமே வாழ்வாகவும்கொண்ட கவிஞர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எழுதிய கவிதைகள் காரணமாக சிங்களச் சிறையில் வாடியவர். பெங்களூரில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் இவரைச் சந்திக்கும் பேறு கிடைத்தது. அப்போது நமது இணைய தளத்தில்அவரது கவிதைகளை வெளியிட அனுமதி அளித்தார். இதோ பாரதியின் உணர்ச்சிப் பெருக்கமும், பாரதிதாசனின் சீற்றமும் கொண்ட காசிஆனந்தனின் கவிதைகள்:
1. தமிழா! நீ பேசுவது தமிழா...?
2. பாவலரே!
3. தமிழ்மேல் ஆணை!
4 .களம் புகுவாய்!
5. மடிந்து போ!
6. கலங்கரை
7. மறப்பேனா?
8. தமிழச்சி!
9. சாவும் ஒரு வாழ்வே!
10. ஒன்றுபடு!
11. விடுதலை கிடையாதோ?
12. போராடு!
13. புகழ் பாடு!
14. நிலாவே!
15. பெருமூச்சு
16. தாயே!
17. போர் முரசு!
18. செருக்களம் வா!
19. களை எடுப்பு!
20. கடலே!
21. தோழி!
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications