ஜம்ப் அடிச்ச நாஞ்சில் சம்பத்... நெட்டிசன்கள் வச்சு செய்றாங்க!
சசிகலாவிற்கு அதிமுக பொதுச்செயலாளராக திறமை இருக்கிறதா என்று கேட்ட நாஞ்சில் சம்பத் சில தினங்களிலேயே அவருக்கு அனைத்து வித தகுதிகளும், திறமைகளும் இருக்கிறது என்று கூறி ஜம்ப் அடித்ததுதான் இப்போது ஹாட் டாக்
சென்னை: அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், வெள்ளப்பிரச்சினை பற்றி பேசப்போய், பதவியிழந்தார். பின்னர் செய்தி தொடர்பாளரானார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சில நாட்கள் ஒதுங்கியிருந்த சம்பத், மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினார். சசிகலாவை பார்த்ததில்லை என்று கூறினார். சசிகலாவிற்கு தகுதியிருக்கிறதா என்றும் கேட்டார்.
ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை ஒப்படைத்த சம்பத், அரசியலை விட்டே ஒதுங்கப் போவதாகவும் கூறினார். பின்னர் என்ன நினைத்தாரோ போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டி அடடே ரகம்.
சசிகலாவிற்கு அனைத்து வித தகுதிகளும் இருக்கிறது. அவரை சந்தித்த உடன் சுதந்திரமாக உணர்ந்தேன் என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார். விடுவார்களா? நெட்டிசன்கள், கடந்த ஒரு வாரமாக வச்சு செய்கிறார்கள். சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
|
கார் சர்வீஸ்
கார் சாவியை கொடுத்ததே சர்வீஸ் விடத்தான் என்பது இந்த வலைஞரின் கருத்து.
|
சுதந்திரம்
சுதந்திரம் கிடைத்ததே சின்னம்மாவினால்தான் என்று கூறாமல் விட்டாரே என்பது இவரது கருத்து.
|
பொங்கல் போனஸ்
பொங்கல் போனஸ் வாங்கிய மகிழ்ச்சியில் இப்படி பொங்குகிறார் சம்பத் என்பது இந்த நெட்டிசனின் பதிவு
|
இதுல என்ன பெருமை
நான் விமர்ச்சித்த பிறகும் சசிகலா என்னை சந்திக்க நினைத்ததே நான் பெற்ற பேறு என்று கூறிய சம்பத்திற்காகவே இந்த பதிவு. இந்த டுவிட்டுகளை எல்லாம் அவர் படித்தாரா? தெரியலையே.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications