For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரி பா-து-காப்-பா-க உள்-ளார்
சுவா:
புரட்சி நடந்த பிஜி தீவின் பிரதமர் மகேந்திர செளத்ரியும், பிடித்து வைக்கப்பட்டுள்ள பிற எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரமாகஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை முதல் அவர்கள் புரட்சிக்காரர்களால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிறபொருட்கள் தரப்பட்டு வருகின்றன.
மகேந்திர பால் செளத்ரி
மதிய உணவுக்குப் பின் அனைவரும் துப்பாக்கி ஏந்திய புரட்சிக்காரர்களின் பாதுகாப்புடன் ஓய்வு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்கள் எப்போது விடுவிக்கப்படுவர் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் கூறியுள்ளார்.
- புரட்சிக்காரர்களின் பிடியில் பிஜி ஜனாதிபதியின் மகள்
- பிஜி- ஆட்--சி கவிழ்-ப்புக்-கு ரா-ணு-வத் தள-ப-தி எ-திர்ப்-பு
- பிஜி புரட்சி: இந்-தி-யா கவ-லை
- பிஜியில் ஆயுதப் புரட்சி: வீட்டுக் காவலில் இந்திய வம்சாவளிப் பிரதமர்
Comments
Story first published: Friday, May 19, 2000, 5:30 [IST]