தமிழகத்தில் இன்று
பீகாரில் மீண்--டும் ஜாதிப் படை-க-ள் தாக்-கு-தல்: 35 பேர் படுகொலைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாட்னா:
பீகார் மாநிலம் மியாபூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட ரன்வீர் சேனா படையினரால் 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. இறந்த அனைவரும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ரன்வீர் சேனா என்பது,கிராமத்துப் பண்ணையார்களால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படை. இந்த அமைப்பு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இந்த அமைப்புக்குஅரசு தடை விதித்தது.
ரன்வீர் சேனா படையைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய கும்பல் வெள்ளிக்கிழமை இரவு மியாபூர் கிராமத்திற்குள் நுழைந்தது. அங்கு தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் 35 பேர் இறந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
படுகொலைச் சம்பவத்திற்குப் பின் அக்கும்பல் தப்பியது. சம்பவம் நடந்த இடத்திற்கு மாநில போலீஸ் டி.ஜி.பி. கே.ஏ.ஜேக்கப் உள்பட உயர் அதிகாரிகள்விரைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
குற்றவாளிகள் தப்பி விடாமல் இருப்பதற்காக மியாபூருக்கு பக்கத்து மாவட்டங்களான, ஜெகனாபாத், கயா ஆகிய மாவட்ட காவல்துறையினர்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி சேனாரி கிராமத்தில் 34 பேரை மக்கள் போர்க்குழு என்ற நக்சலைட் படையினர் சுட்டுக் கொன்றனர்.அதற்குப் பழி வாங்கும் விதத்தில் இப்போதைய படுகொலைச் சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதம் 3-ம் தேதி ஐந்து பிற்பட்ட வகுப்பினர், ராஜ்பேகா கிராமத்தில் கொல்லப்பட்டனர். பதிலுக்கு 11-ம் தேதி, உயர் வகுப்பைச் சேர்ந்த12 பேர் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications