தேர்தலை சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ.சதி: அத்வானி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
வரும் மே 10ஆம் தேதி நடைபெறும் சட்டசபைத் தேர்தலின்போது, தமிழகத்தின் பல நகரங்களையும் பாகிஸ்தான்உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தகர்க்கவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக திங்கள்கிழமை பாண்டிச்சேரி வந்த அத்வானி பத்திரிகையாளர்களுக்கு அளித்தபேட்டியில்,
தமிழகத்தில் கோயம்புத்தூர் உள்பட பல நகரங்களையும் தாக்குவதற்காக ஐ.எஸ்.ஐ. குறி வைத்துள்ளது. இதுதவிர,நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாதத்தைச் செயல்படுத்த ஐ.எஸ்.ஐ. முனைந்திருக்கிறது.
மத்திய அரசு ஐ.எஸ்.ஐ. நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அந்தந்த மாநில அரசுகளின்ஒத்துழைப்போடு இவற்றை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications