"கறுப்பு பூனை" தலைவராவதில் முன்னாள் டி.ஜி.பிக்கு சிக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய பாதுகாப்புப் படையான கறுப்பு பூனை படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள்டி.ஜி.பியான ராஜகோபாலன், அந்தப் பொறுப்பில் அமருவதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம், கறுப்பு பூனை படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகராஜகோபாலனை நியமித்தது. ஆனால், தமிழக அரசின் அனுமதியைப் பெறாமலேயே, இப்பதவிக்கு அவரைஅழைத்துள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
அவரை போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் இயக்குநர் பதவியிலிருந்து இன்னும் தமிழக அரசு விடுவிக்கவில்லை.இதனால், அவர் எப்போது கறுப்பு பூனை படையின் தலைவர் பதவியை எப்போது ஏற்பார் என்று தெரியவில்லை.
ஆனால், ஆகஸ்டு 1ம் தேதிக்குள் ராஜகோபாலன் அப்பதவியை ஏற்காவிட்டால், அது கை நழுவிப் போய்விடும்என்று கூறப்படுகிறது.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications