நாளை அரவிந்தரின் 129வது பிறந்தநாள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாள் விழா நாளை (புதன்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
அரவிந்தரின் 129வது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளஇந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை ஸ்ரீஅரவிந்தர் பயன்படுத்தி வந்த அறை தரிசனத்திற்காக திறந்துவிடப்படும்.
புதன்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாள் விழாவை சிறந்த வகையில் கொண்டாட ஆசிரமநிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications