தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளையும்தமிழக அரசு எடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் சட்டசபையில் கூறினார்.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து இலங்கை எல்லைக்குள் செல்லும்போது,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்கள் மீது எந்தவிதமான தாக்குதல் நடத்தப்படாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி, இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தேவையானசிகிச்சையை அளிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார் ராஜேந்திர பிரசாத்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications