For Daily Alerts
Just In
காலி பானைகளுடன் வைகோ இன்று போராட்டம்
சென்னை:
சென்னை நகரில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமைஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
காலை 9 மணியளவில் அண்ணாசாலையிலிருந்து கிளம்பி விருந்தினர் மாளிகை முன்பு வைகோ தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் காலி பானைகளுடன் மதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, September 18, 2001, 5:30 [IST]