For Daily Alerts
Just In
விஜயதசமியை முன்னிட்டு சென்னை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள்
சென்னை:
விஜயதசமியை முன்னிட்டு சென்னை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வேமுடிவு செய்துள்ளது.
இதன்படி சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புரயில்கள் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள்இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, September 26, 2001, 5:30 [IST]