பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு உதவித் தொகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஏற்பட்ட நில அதிர்ச்சி காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும்என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக, பார்த்தசாரதி என்ற 10ம் வகுப்புமாணவனும், 60 வயது பெண்மணி ஒருவரும் அதிர்ச்சியில் கீழே விழுந்து இறந்தனர்.
இந்த 2 பேருக்கும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று பன்னீர் செல்வம் புதன்கிழமைகூறியுள்ளார்.
நில நடுக்கம் காரணமாக, பாண்டிச்சேரியிலும் ஒரு டிரைவர் மாரடைப்பால் இறந்து போனார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications