For Daily Alerts
Just In
விமான விபத்தில் முன்னாள் அமைச்சர் சிந்தியா பலி
கான்பூர்:
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாதவராவ் சிந்தியாவிமான விபத்தில் பலியானார்.
இந்த விமானம் பகல் 12.49 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பியது. 1.20க்கு அது கட்டுப்பாட்டை அறையுடன்தொடர்பை இழந்துவிட்டது.
பின்னர் அது பரூக்காபாத் ரயில்வே நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விட்டது.
இவ்விபத்தில் அந்த விமானத்தில் இருந்த சிந்தியா உள்பட 10 பேரும் இவ்விபத்தில் இறந்துவிட்டனர்.
Comments
Story first published: Sunday, September 30, 2001, 5:30 [IST]